Tuesday, July 10, 2012

தமிழா? நீயா?


அமுதை உண்டு அமுதை உண்டு
மயங்கும் வண்டைபோல்
உனைப்பற்றி  
கவிதை  எண்ணி கவிதை எண்ணி
இன்றென் உறக்கமும் ஒருவிதமான
கிறக்கத்துடனே செல்கிறது.
கிறக்கம் தரும் மோடி வித்தை செய்வது
தமிழா? நீயா?

No comments:

Post a Comment